“இந்தியாவிடம் தோற்றது அவமானம் இல்லை”
இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து தோற்றதால் அவமானப் பட தேவையில்லை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் கூறியுள்ளார். இங்கிலாந்து உடனான 4வது…
இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து தோற்றதால் அவமானப் பட தேவையில்லை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் கூறியுள்ளார். இங்கிலாந்து உடனான 4வது…
ராஞ்சி டெஸ்டில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 192 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. மூன்றாம்…
ராஞ்சி டெஸ்டில் இங்கிலாந்து அணியை அஸ்வின் மற்றும் குல்தீப் பந்துவீச்சு கூட்டணி 145 ரன்களில் சுருட்டியது. நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இங்கிலாந்து…
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் விளாசியுள்ளது. ரான்சியில் நடந்து வரும் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர் ஜக்…
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை செய்யாத சாதனையை படைத்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3வது…
இந்திய அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்று 2வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். ராஜ்கோட்டில் நடந்து வரும் டெஸ்டில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 430 ரன்கள் குவித்தது.…
இங்கிலாந்துக்கு எதிராக 3வது டெஸ்டில் சதம் விளாசிய ஜெய்ஸ்வாலை, முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 104…
இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ், இந்திய அணிக்கு எதிராக அதிக முறை டக்அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை செய்துள்ளார். ராஜ்கோட்டில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான…
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் ரோகித் சர்மா முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலியின் சாதனையை தகர்த்தார். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இன்று தனது முதல்…
இந்திய அணிக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளதாக, அந்த அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர் பிராட் கூறியுள்ளார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய…