election

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதித் தேர்தல் அரசியலமைப்பின் பிரகாரம்…

Read more

மொட்டு கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றிய ரணில்!

மொட்டு கட்சியின் அதிகாரத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க கைப்பற்றியுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவின் கருத்துக்களை ரணில்…

Read more

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பொதுத்தேர்தேல் நெருங்குவதால், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் பலரும் தேர்தலில் வாக்களிக்க தங்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து…

Read more

பாஜக 0, அதிமுக 0! மிகப் பெரிய ஷாக்கில் கட்சியினர்

தமிழ்நாட்டில் வரும் மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மக்களவை தேர்தல் தொடர்பாக ‘Mood Of the Nation 2024’ என்ற…

Read more

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு பணிகளை…

Read more

திமுக கொடுக்குமா? கூட்டணி கட்சிகள் கோரிக்கை

மக்களவை தேர்தலிடம் போட்டியிடம் திமுகவிடம் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிக தொகுதிகள் கேட்டுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்குவதால், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் வேலையை தொடங்கிவிட்டன. அதில்,…

Read more

மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் பாஜக! முன்னாள் வீரர் வாழ்த்து

இந்திய சட்டசபை தேர்தலில் பாஜக மூன்று மாநிலங்களில் பெரும்பான்மை இடங்களை பிடித்துள்ளதால் ஆட்சி அமைக்க உள்ளது. இன்று ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில். வாக்கு…

Read more

உங்கள் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்திற்கு மதிப்புமிக்கது! சட்டமன்ற தேர்தல் குறித்து பிரதமர் மோடியின் பதிவு

சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. சத்தீஸ்கரில் 90 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அவற்றில் முதற்கட்டமாக 20 தொகுதிகளில் நவம்பர் 7ம்…

Read more

இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் களம் காணும் ராஜபக்ச குடும்பம்!

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தில் ஒருவரான பசில் ராஜபக்ச போட்டியிடக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024 அக்டோபர் 10ம் திகதி இலங்கை அதிபர் தேர்தலில்…

Read more

இந்தியாவில் 5 மாநில தேர்தல் தொடங்கியது

இந்தியாவில் 5 மாநிலங்களில் இன்று சட்டப்பேரவை தேர்தல் இன்று தொடங்கியது. முதற்கட்டமாக மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காலை 7 மணிக்கு வாக்குபதிவு ஆரம்பித்தது. மிசோரத்தில் உள்ள 40 தொகுதிகளிலும்,…

Read more