education

இலங்கை பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு அங்கீகாரம்!

இலங்கையில் பட்டம் வழங்கும் நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் உள்ள 17 பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆண்டுதோறும்…

Read more

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு!

இன்று மற்றும் நாளை பாடசாலைகள் வழமை போல் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது நாடளாவிய ரீதியில் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08) மற்றும் நாளை (09)…

Read more

பாடசாலை மாணவிகளுக்கு வெளியான அறிவிப்பு!

பாடசாலை மாணவிகளுக்கான சானிட்டரி நப்கின் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது. அதன்படி, மாணவர்கள் ஸ்கேன் செய்யப்படாத வுச்சர் மூலம் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல்…

Read more

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை!

2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கை கல்வி அமைச்சினால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின்…

Read more

சாதாரண தர பரீட்சை முறைகேடு : ஆசிரியர் கைது!

க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆங்கில வினாத்தாளை வெளியிட்ட சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த ஆசிரியரை கண்டியில் வைத்து இன்று (12) கைது…

Read more

அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கு புதிய விசா விதிமுறைகள்!

அவுஸ்திரேலியா செல்ல இருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை கடுமையாக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த…

Read more

ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு!

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்காணல்கள் நடைபெற உள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது. இந்த நேர்காணல்கள் பொருளாதாரம் மற்றும் கல்வி…

Read more

உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!

கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை (GCE A/L) பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை (GCE…

Read more

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம்! சுசில் பிரேமஜயந்த!

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த…

Read more

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்.

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்றைய தினத்தில் பரீட்சை பெறுபேறுகளை கணினிமயமாக்கும்…

Read more