Economy of Sri Lanka

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மே மற்றும் ஜூன் மாதங்களில் பணிக்கு வராத சில பகுதிகளைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்…

Read more

முட்டை விலை நிர்ணயம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

முட்டை ஒன்றின் சில்லறை விலையை 40 ரூபாவாக குறைக்க முடியும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை குறைக்க முட்டை உற்பத்தியாளர்கள் நடவடிக்கை…

Read more

மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தகவல்!

மத்திய வங்கி புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திறைசேரி உண்டியல் ஏலம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் போது, 160,000 மில்லியன் ரூபா பெறுமதியான…

Read more

அஸ்வெசும விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களின் பரிசீலனைகள் ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அஸ்வெசும நலன்புரி சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன குறித்த தகவலை தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்டமாக 75,000 விண்ணப்பங்கள்…

Read more

அதிகரிக்கும் கொடுப்பனவு: வெளியான தகவல்!

இதயம் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் கீழ் செலுத்தப்படும் தொகையை 100 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…

Read more

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

சுற்றுலாத்துறைக்காக 1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஆனால் இதுவரை அவை இறக்குமதி செய்யப்படவில்லை என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நிதி…

Read more

நான் நாட்டிற்காக பாடுபட்டு வருகிறேன்: ரணில்!

நாட்டின் பொருளாதார நிலைமைகள், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தகவல் வெளியிட்டிருந்தார். சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் நேற்று (26), பீஜிங்கில் இறுதி உடன்பாடு…

Read more

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவுள்ள இலங்கை!

இலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவில் மீளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு மேலாக வங்குரோத்து நிலையிலிருக்கும் இலங்கையின் இந்த நிலை முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.…

Read more

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என தேசிய விவசாய சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த பருவத்தில் கீரி சம்பா மற்றும் சம்பா பயிரிட்டுள்ள…

Read more

இலங்கையில் அதிகரித்துள்ள முட்டை நுகர்வு !

நாட்டில் தினசரி முட்டை நுகர்வு சுமார் எட்டு மில்லியனாக அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நிலையில், தினசரி முட்டை நுகர்வு ஏழு மில்லியன் என்று நுகர்வோர் தரவு அறிக்கைகள்…

Read more