சென்னையில் ரூ.1.08 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
துபாய் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.08 கோடி மதிப்புடைய, 1.65 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நேற்று இரவு…
துபாய் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.08 கோடி மதிப்புடைய, 1.65 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நேற்று இரவு…
அடுத்த ஆண்டு முதல் துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த பறக்கும் டாக்ஸி சேவை செயல்படும்…
சவூதி அரேபியாவில் உலகில் மிக உயரமான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. உலகின் மிக உயர்ந்த கட்டடமாக கருதப்படும் டுபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவை (burj khalifa) விட உயரமான…
கட்டாரில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரிகளின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டார் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று குறித்த அதிகாரிகளின் மரண தண்டனையை…
துபாயில் நடக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், நேபாளத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய அணிகள்…
துபாயில் மெக்லாரனின் சூப்பர் கார் பொலிஸாரின் ரோந்து படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஹைபிரிட் சூப்பர் கார் மெக்லாரன் அர்டுரா (McLaren Artura). இது மணிக்கு…