Drugs

24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 2,166 சந்தேகநபர்கள் கைது..

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 66 பேருக்கு எதிராக தடுப்புக் காவல்…

Read more

யாழில் பெருகிவரும் போதைப்பொருள் பாவனை….

யாழில் அதிகளவிலான போதைப்பொருளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்ட போது குறித்த சந்தேக நபர் கைது…

Read more

பல கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மீட்பு.

200 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் நெடு நாள் மீன்பிடி படகு ஒன்றும் அதில் பயணித்த 05 சந்தேகநபர்களும் தேவேந்திரமுனை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையால் அவர்கள் கைது…

Read more

பேனா வடிவில் சூட்சமமாக மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை!

இந்த நாட்களில் போதைப்பொருள் வியாபாரிகள் போதைப்பொருள் அடங்கிய கார்பன் பேனாவை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை போதைப் பழக்கத்திற்கு அழைத்துச் செல்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முதல் பார்வையில், இது ஒரு பேனா,…

Read more