drugs usage in srilanka

போதைப்பொருள் முற்றாக ஒழிக்கப்படும்: தேஷ்பந்து தென்னகோன்

இலங்கையில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களின் செயற்பாடு நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில் அது மக்களுக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ளது. இந்நிலையில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்கள்…

Read more

போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்படும் கடுமையான பாதுகாப்பு அணுகுமுறை: ஐ.நா நிபுணர்கள் எச்சரிக்கை

நாட்டில் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்படும் கடுமையான பாதுகாப்பு அணுகுமுறை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் ஓப்பரேசன் ‘யுக்திய’ என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கையை உடனடியாக…

Read more

வீட்டில் கஞ்சாவுடன் கைதான காதலர்கள்..

வவுனியா – சிதம்பரபுரம் பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காதல் ஜோடி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வீடு ஒன்றை சோதனை…

Read more

யாழில் திடீர் சோதனை! 70 பேர் கைது..

யாழில் கடந்த 3 தினங்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த நபர்களின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும்…

Read more

24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 2,166 சந்தேகநபர்கள் கைது..

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 66 பேருக்கு எதிராக தடுப்புக் காவல்…

Read more