அமெரிக்காவில் ஈழத்தமிழர்களுக்காக ஒலித்த ஒரு குரல்..
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான தீர்வினை ஈழத் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டொன் டெவிஸ் கூறியுள்ளார். பிரதிநிதிகள் சபையில் நேற்று உரையாற்றும் போது…