நாய் இறைச்சி சாப்பிடுவதற்கு அதிகப்பூர்வமாக தடை விதித்த நாடு
தென்கொரிய மக்களுக்கு நாய் இறைச்சி சாப்பிடுவதற்கு அதிகப்பூர்வமாக தடை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தென் கொரியாவில் நாய் இறைச்சியை சாப்பிடும் பழக்கம் மக்களிடையே நுற்றாண்டு காலமாக நிலவி வருகிறது.…