தேசபந்து தென்னக்கோன் பதவியில் நீடிப்பதற்கு இடைக்கால தடை!
தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபர் பதவியில் நீடிப்பதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பொலிஸ் மா அதிபர் பதவியில் பதவி வகிப்பதனை இடைநிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம்…
தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபர் பதவியில் நீடிப்பதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பொலிஸ் மா அதிபர் பதவியில் பதவி வகிப்பதனை இடைநிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம்…
நாட்டில் நெடுஞ்சாலை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து திணைக்கள காவல்துறை உத்தியோகத்தர்களின் மாதாந்த கொடுப்பனவை அதிகரித்து புதிய சுற்றறிக்கையை வெளியிட காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி…
நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (09) காலை யாழ்ப்பாணம் – சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்…
இலங்கையில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களின் செயற்பாடு நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில் அது மக்களுக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ளது. இந்நிலையில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்கள்…
பதில் பொலிஸ்மா அதிபரான தேசபந்து தென்னகோன் செயற்படுவதைத் தடுத்தும், அவர் பொலிஸ் மா அதிபராகப் பதவியேற்பதைத் தடுக்கும் உத்தரவைக் கோரியும் 04 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்…