Death

தாயும் இரு குழந்தைகளும் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

திஸ்ஸமஹாராம பகுதியில் நீரில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (21) திஸ்ஸமஹாராம – கவுந்திஸ்ஸ புர பிரதேசத்தில் உள்ள கற்குழியில்…

Read more

விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து!

நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்று (11) அதிகாலை நுவரெலியா – கண்டி வீதியில்…

Read more

குடியிருப்பில் பரவிய தீயினால் தம்பதிகள் உயிரிழப்பு!

யட்டியந்தோட்டை – பனாவத்தை பகுதியிலுள்ள லயின் குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் தம்பதிகள் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்து இன்று அதிகாலை 01 மணியளவில் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

சம்பந்தன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல்!

மூத்த அரசியல்வாதியும் இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் நேற்றையதினம் (30) உடல்நலக் குறைவால் காலமானார். இந்நிலையில் அவரது மறைவுக்கு அரசியல் வாதிகள் பலரும் இரங்கலை தெரிவித்து…

Read more

யாழில் இடம்பெற்ற கொடூர சம்பவம்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இளைஞன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் இன்று (20) அதிகாலை யாழ். நெடுந்தீவு காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட ஏழாம் வட்டார…

Read more

யாழ்ப்பாணம் கடற்கரையில் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் – ஊர்காவல்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடத்துவெளி கடற்கரை பகுதியில் இனம் தெரியாத ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரதே பரிசோதனைக்காக…

Read more

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் மரணம்!

வீடொன்றிற்குள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (29) புதன்கிழமை அதிகாலை பாதுக்கை, வட்டருக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

Read more

கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் தற்கொலை!

தமிழக மாவட்டம் திருச்சியில் கணவர் விபத்தில் இறந்ததால், மனைவியும் கிணற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அயித்தாம்பட்டியைச் சேர்ந்த தம்பதி சிலம்பரசன்…

Read more

மரணம்! முதல் ஆளாக ஓடிவந்த அஜித் வீடியோ

தனது நண்பர் மரணத்திற்கு நடிகர் அஜித் முதல் ஆளாக வந்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையின் முன்னாள் மேயராக இருந்தவர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி, சில தினங்களுக்கு…

Read more

வளர்ப்புத் தாயை கொன்றதாக 13 மற்றும் 16 வயது மகன்கள் கைது!

ரஷ்ய சிறுவர்கள் இருவர் ஸ்பெயினில் தங்கள் வளர்ப்புத் தாய் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Cantabria நகரில் உள்ள Castro Urdiales பகுதியில், காரின் Boot-யில் சில்வியா…

Read more