Dead body

குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு – மாத்தளன் கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. முல்லைத்தீவு மாத்தளன் பகுதி கடற்கரையில் நேற்றையதினம் மாலை குடும்பத்தினருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளை குறித்த குடும்பஸ்தர்…

Read more

இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலாமாக மீட்பு….

வவுனியா- சிதம்பரப்புர பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. சிதம்பர புரத்தை சேர்ந்த 39 வயதுடைத இரண்டு பிள்ளைகளின் தந்தை…

Read more

கட்டாரில் இருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த பெண் விமானத்தில் உயிரிழப்பு.

கட்டாருக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கைப் பெண், நாடு திரும்பும்போது விமானத்தில் உயிரிழந்துள்ளார். மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

Read more

திருமலையில் வலது காதில் இரத்தக் கசிவுடன் ஆணின் சடலம் மீட்பு!

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று (23) மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். ஈச்சிலம்பற்று – முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.சதீஸ்…

Read more