crime

தாயும் இரு குழந்தைகளும் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

திஸ்ஸமஹாராம பகுதியில் நீரில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (21) திஸ்ஸமஹாராம – கவுந்திஸ்ஸ புர பிரதேசத்தில் உள்ள கற்குழியில்…

Read more

ஆள்மாறாட்டம் செய்து கைது செய்யப்பட்ட இரு பெண்கள்!

வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி உட்பட ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர்…

Read more

நீர்கொழும்பு பகுதியில் சீன பிரஜைகள் கைது!

நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 30 சீன பிரஜைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையம் ஊடாக நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக…

Read more

யாழில் இடம்பெற்ற கொடூர சம்பவம்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இளைஞன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் இன்று (20) அதிகாலை யாழ். நெடுந்தீவு காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட ஏழாம் வட்டார…

Read more

யாழில் வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம்!

யாழில் கொள்ளையர்களால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (01) அதிகாலை யாழ். வடமராட்சி – உடுப்பிட்டி பகுதியில்…

Read more

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் மரணம்!

வீடொன்றிற்குள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (29) புதன்கிழமை அதிகாலை பாதுக்கை, வட்டருக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

Read more

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இருவர்!

தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் வயல் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 29 வயதுடைய ரம்பொட, நாவலதென்னவத்தை பிரதேசத்தைச்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி மோசடி!

சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல அரச நிறுவனங்களில் வேலை வழங்குவதாக உறுதியளித்து பல கோடி ரூபா மோசடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மோசடி தொடர்பில் விசாரணை…

Read more

இலங்கையில் வெளிநாடு அனுப்புவதாக கூறி பல இலட்சம் மோசடி மோசடி செய்த பெண் கைது!

இலங்கை யாழ்ப்பாணத்தில் வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியைச்…

Read more