Crime Branch Criminal Investigation Department

நீர்கொழும்பு பகுதியில் சீன பிரஜைகள் கைது!

நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 30 சீன பிரஜைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையம் ஊடாக நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி மோசடி!

சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல அரச நிறுவனங்களில் வேலை வழங்குவதாக உறுதியளித்து பல கோடி ரூபா மோசடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மோசடி தொடர்பில் விசாரணை…

Read more