colombo

நாட்டில் புதிய ஏற்றுமதித்துறை விரிவுபடுத்தப்படும்! – ரணில் தெரிவிப்பு

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை தகுந்த முறையில் கூட்டமைப்பிற்கு புதிய ஏற்றுமதித்துறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மேலும் குறித்த செயற்பாட்டுக்கு…

Read more

நீரில் மிதக்கும் கொழும்பு!

நாட்டில் பெய்துவரும் தொடர் கன மழை காரணமாக கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக ஆமர் வீதி, தும்முல்ல சந்தி, ஹைய்வெவல் வீதியில் கிருலப்பனை ஆகிய பகுதிகள் நீரில்…

Read more

தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக அனுரவிடம் இந்திய தூதர் பேச்சு!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற…

Read more

யாழ். நகர் பகுதிகளில் தேங்கி நிற்கும் வெள்ளம்! – சிரமத்தில் மக்கள்

யாழ் நகரில் கஸ்தூரியார் வீதியும் ஸ்ரான்லி வீதியும் பகுதியில் வழிந்தோட முடியாது வெள்ளம் தேங்கி நிற்பதாக அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் குற்றச்சாட்டுகின்றனர். யாழ் மாநகர சபைக்கு அறிவித்தும் இதுவரை…

Read more

சென்னை பல்கலையின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கையில் புதிய தொழில்நுட்ப பல்கலை

இந்தியாவின் சென்னையில் உள்ள IIT பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கண்டி நகரில் ஒரு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  19 கல்விக் கல்லூரிகளை இணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தை…

Read more

இலங்கையில் நிர்மலா சீதாராமன், அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு

கொழும்புவில் மலையகத் தமிழர்களை கவுரவிக்கும் அரசு விழாவிற்கு வருகை தந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 200 வருடங்களுக்கு…

Read more

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தி 02 வாகனங்களை விபத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளவத்தை, மெரீன் டிரைவ் வீதியில் நேற்று (28) இரவு இந்த விபத்து…

Read more

கோர விபத்தில் 7 வயது சிறுவன் பரிதாபச் சாவு! – தந்தை படுகாயம்.

வாகன விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். அவரின் தந்தை படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு – மகரகம பிரதேசத்தில் இன்று (26) இரவு 8.45 மணியளவில்…

Read more

கொழும்பில் பதற்றம்! பலர் கைது!! – பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிப்பு.

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். கொழும்பு – விஹாரமகா தேவி பூங்காவிற்குள் நுழைந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்க்ள மற்றும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு…

Read more

கொழும்பு-கட்டுநாயக்க பகுதியில் கோர விபத்து: சம்பவ இடத்திலே இருவர் பலி.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த அதிசொகுசு பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவமானது நேற்று(22.10.2023) இரவு 10.45 மணியளவில் கட்டுநாயக்க பகுதியில்…

Read more