சிறுவர்களை குறிவைக்கும் நோய்..
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சுவாச நோய்கள், காய்ச்சல், கொரோனா, டெங்கு, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளதாக டுசுர் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர்…
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சுவாச நோய்கள், காய்ச்சல், கொரோனா, டெங்கு, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளதாக டுசுர் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர்…
கொழும்பில் பாண் தூள் மற்றும் பழைய அரிசிகளை அரைத்து பெறும் தூளை மிளகாய்த் தூளுடன் கலந்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – புறக்கோட்டை பகுதிகளில்…
வடக்கு ரயில் பாதை திருத்தத்தின் இரண்டாம் கட்ட பணிகள் எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே ஐனவரி 7ம் திகதி முதல்,…
தாமரை கோபுரத்திற்கு நேற்று முன் தினம் (24)மாத்திரம் சுமார் 7,522 பார்வையாளர்கள் வருகை தந்ததாக கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 7,285 உள்ளூர் பார்வையாளர்களும், 237 வெளிநாட்டு…
மில்லனிய – பெல்லந்துடாவ பகுதியில் யுவதி ஒருவர் தொடர்பில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ள நிலையில் விபத்தில்…
5 கோடி ரூபா கப்பம் கோரிய கொலை மிரட்டல் விடுத்த சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மிரிஹான பகுதியை…
இலங்கையின் கொழும்பு நகரில் ஆபத்தான மரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக சுமார் 100 ஆண்டுகளுக்கு அதிகமான 558 மரங்கள் ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன என கொழும்பு மாநகர சபையின்…
ராகமை – வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக ராகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காயமடைந்த மூவரும் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
கொழும்பு துறைமுகத்திற்கு வாஸ்கோடகாமா, மெய்ன் ஷிஃப் 5, மற்றும் ஆளு செவன் சீஸ் நேவிகேட்டர் ஆகிய மூன்று பயணக் கப்பல்கள் ஒரே நாளில் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 4,000…
நாட்டில் இடம்பெற்று வரும் சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கொழும்பு பிரதேசத்தில் வசித்துவரும் மிக வருமானம் குறைந்த குடும்பங்களை இலக்கு வைத்து இந்த சிறுநீரக வர்த்தகம் இடம்பெற்று…