colombo

ஆபத்தில் சிக்கிய இருதய நோயாளிகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஸ்டெண்ட்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருதய நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர்…

Read more

ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு வந்தடைந்தது

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த, ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி புறப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலைத்தீவில் இருந்து 1,090 பயணிகள் மற்றும் 790 பணியாளர்களுடன் குறித்த…

Read more

கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை!

ஜிம்பாப்பே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கொழும்பில் நடந்த முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்பே அணி முதலில் ஆடியது…

Read more

கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்!

தாதியர், துணை மருத்துவம் உள்ளிட்ட சுகாதார சேவையில் உள்ள 72 தொழிற்சங்கங்கள் நேற்று 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈட்டுபட்டுள்ளனர். தாதியர், துணை மருத்துவம்  உள்ளிட்ட சுகாதார சேவையில் உள்ள…

Read more

ஜிம்பாப்பேவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை

ஜிம்பாப்பே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று, இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. கொழும்பில் ஜிம்பாப்பே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி…

Read more

கொழும்பில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர்

கடுவெல – கொரதொட்ட பிரதேசத்தில் பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 34 வயதான ஒருவரே…

Read more

கொழும்பில் பதற்றம்! களம்குதித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

கொழும்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புகவெல்லவை உடனடியாக கைதுசெய்ய கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சுக்கு முன்பாக இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் சுகாதார…

Read more

ஜிம்பாப்பேவுக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்ற இலங்கை அணி!

ஜிம்பாப்பே அணி நிர்ணயித்த 209 ரன்கள் இலக்கை இலங்கை அணி 49 ஓவரில் எட்டி த்ரில் வெற்றி பெற்றது. கொழும்பில் இலங்கை – ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள்…

Read more

மிரட்டலாக சதம் விளாசிய இலங்கை வீரர்

இலங்கை மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி, மழை காரணமாக பாதியில் ரத்தானது. கொழும்பில் ஜிம்பாப்பே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை நேற்று ஆடியது.…

Read more

75 வயதான சங்கீத ஆசிரியர் வன்புணர்வு

கொழும்பில் சங்கீத ஆசிரியையை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி கொலை செய்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு – ஹட்ட விஜயராம மாவத்தையில் 75 வயதான சங்கீத ஆசிரியர் ஒருவரே…

Read more