colombo

சற்றுமுன் இலங்கை வந்தது சாந்தன் உடல்

தமிழ்நாட்டில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சாந்தன் உடல் சற்றுமுன் இலங்கை வந்தடைந்தது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த சாந்தன், கடந்த ஆண்டு…

Read more

சாந்தன் மரணம்! யாழில் கடும் வேதனையில் தாய்

தமிழ்நாட்டில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தின் படுகொலை வழக்கில் கைது…

Read more

நாளை சிவப்பு நிறத்தில் எரியும் தாமரை கோபுரம்! இதுதான் காரணம்

கொழும்புவில் உள்ள சிவப்பு கோபுரம் நாளை(பிப்ரவரி 22) சிவப்பு நிறத்தில் எரியும் என்று தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது. நாளை சர்வதேச மூளையழற்சி நோய் தினத்தை முன்னிட்டு, மக்கள்…

Read more

இலங்கையில் பெண் ஒருவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

நாட்டில் பெண் ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டி ரூ.25 லட்சம் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு 7, மலாலசேகர வீதியில் அமைந்துள்ள வர்த்தகரான பெண்…

Read more

கொழும்புவில் பொலிசிடம் சிக்கும் 793 பேர்! பறந்த உத்தரவு

கொழும்புவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களில் 793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொழும்புவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க, பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கமெரா சமீபத்தில் பொருத்தப்பட்டது. இதனால்,…

Read more

கொழும்பில் பதற்றம்! தாக்குதல்

கொழும்புவில் உள்ள புதுக்கடை பகுதியில் பெண் ஒருவரை கைது செய்ய முற்பட்டபோது அப்பகுதி மக்களுக்கும், பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. புதுக்கடை பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக பொலிசாருக்கு ரகசிய…

Read more

ரயில் மோதி சிறுவன் பரிதாப பலி!

திருகோணமலை-தம்பலகாமம் பகுதியில் ரயில் மோதி சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர் நளீம் முஹம்மது சப்ரிட் (14). 9ம் வகுப்பு படித்து வந்த…

Read more

இலங்கை மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கடுமையாக எச்சரித்துள்ளது. காற்றின் தரம் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, நுவரெலியாவை தவிர மற்ற…

Read more

கொழும்புவில் நாளை தண்ணீர் வராது! எங்கெல்லாம் தெரியுமா?

கொழும்புவில் நாளை பல்வேறு பகுதிகளில் நீர் விநியோகம் தடைபடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அம்பத்தல நீர் வழங்கல் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு…

Read more

முஜிபுர் ரஹ்மான் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு நகர சபைக்கு…

Read more