ஏற்றுமதி தடைகளை நீக்கிய சீனா!
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கோழி இறைச்சி, முட்டை மற்றும் அன்னாசிப்பழம் போன்றவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடைகளை சீன அரசாங்கம் நீக்கியுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த சீன மக்கள்…
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கோழி இறைச்சி, முட்டை மற்றும் அன்னாசிப்பழம் போன்றவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடைகளை சீன அரசாங்கம் நீக்கியுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த சீன மக்கள்…
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த சுமார் 75 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சீனாவின் சிச்சுவான்…
சீனாவும் ரஷ்யாவும் ஜூலை தொடக்கத்தில் கடலில் கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பித்ததாக சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் அமைந்துள்ள ஜான்ஜியாங்கை ஒட்டியுள்ள நீர் மற்றும்…
நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 30 சீன பிரஜைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையம் ஊடாக நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று சீனாவிற்கு விஐயம் மேற்கொண்டுள்ளார். பெய்ஜிங்கில் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும்…
நாட்டின் பொருளாதார நிலைமைகள், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தகவல் வெளியிட்டிருந்தார். சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் நேற்று (26), பீஜிங்கில் இறுதி உடன்பாடு…
சீனாவில் பல நாட்களாக பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 110,000 மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீனா –…
சீனாவின் நேர்மையற்ற வர்த்தக நடைமுறைகளை எதிர்ப்பதாகவும், இந்தியா உடனான உறவை புத்துயிர் பெற முயற்சி செய்வதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். சீனா எழுச்சி பெற்று வருகிறது. அமெரிக்கா…
சீனாவில் பனி மழை காரணமாக 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரே இடத்தில் குவிந்து விபத்திற்குள்ளாகின. ஆசிய நாடான சீனாவில் கடந்த சில வாரங்களாக கடுமையான குளிர்வாட்டி வருகிறது. இதனால் நாட்டின்…
சீனாவில் 2 குழந்தைகளை 15வது மாடியில் இருந்து வீசி கொன்ற ஜோடிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சீனாவில் Zhang Bo – Ye Chengchen என்ற ஜோடிக்கு மரண தண்டனை…