Chief Minister M.K.Stalin.

அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிக்கும் முயற்சியே திமுகவிற்கு கிடையாது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர்.…

Read more

மரண தண்டனையிலிருந்து தப்பிய இலங்கையர்களுக்காக சிறீதரன் எம்.பி எடுத்துள்ள நடவடிக்கை

ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி தமிழக முதல்வருக்கு சிறீதரன் எம்.பி.கடிதம் எழுதியுள்ளார். மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி…

Read more

தமிழ்நாட்டில் 35,000 கோடி முதலீடு செய்துள்ளது முகேஷ் அம்பானி நிறுவனம்

இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரராக திகழ்பவர் முகேஷ் அம்பானி. இவர் ஜியோ உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரராக உள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் 35,000 கோடி முதலீடு செய்துள்ளதாக முகேஷ் அம்பானி…

Read more