ரிசல்ட்டை பார்க்கும் முன்பே விபத்தில் பலியான 10ம் வகுப்பு மாணவன்!
சென்னை மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவன் ஜீவா 10-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை 9.30 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில், ரிசல்டை பார்ப்பதற்காக…
சென்னை மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவன் ஜீவா 10-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை 9.30 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில், ரிசல்டை பார்ப்பதற்காக…
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் வாக்களித்த ராசாத்தி கருணாநிதி ஒருமுறை வாக்களிக்க வேண்டுமா அல்லது இரண்டு முறை வாக்களிக்க வேண்டுமா என கேட்ட…
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின். முன்னதாக தனது கான்வாயை வாக்குச்சாவடியில்…
சென்னையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்களின் வீடுகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள்…
சென்னையில் 5 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை (ஐ.டி) சோதனையில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி…
தமிழ் சினிமாவில் நாயகன் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சரண்யா பொன்வண்ணன். இவரின் கணவர் நடிகர், இயக்குனருமான பொன்வண்ணன். சென்னை விருகம்பாக்கம் பகுதியில் சரண்யா பொன்வண்ணன் வசித்து…
தமிழ்நாட்டில் வெப்பம் சுட்டெரிக்கும் நிலையில், அடுத்த 4 நாட்களில் வெப்பம் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடந்த பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில்…
சென்னை பள்ளிக்கரணையில் இளைஞர் ஒருவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்ததால் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளிக்கரணைப் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஷர்மி…
சென்னையில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா நகர் மற்றும் ஜெ.ஜெ.நகரில் உள்ள பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் காவல்…
சென்னை சைதாப்பேட்டை சத்யா நகர் ஆற்றங்கரை ஓரம் குப்பையில் இருந்து ஏழு மாத சிசு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. அந்த சிசுவின் உடலை கைப்பற்றி பொலிஸ்…