சென்னை காவல் ஆணையர் மாற்றம்!
சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த…
சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த…
ஆப்பிரிக்க நாடான கானாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பெண் பயணி ஒருவரிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது அந்த பெண்ணின் கைப்பை மற்றும்…
திருடுபோன வாகனங்களை கண்டுபிடிக்கும் வகையில் சென்னை காவல் துறையில் நவீன நடமாடும் கேமராக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் வாகனங்களின்…
சென்னையில் 40 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற்று…
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100.98 க்கு விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்தது. நேற்றைய தினம்…
சென்னை மாநகராட்சி பூங்காவில் சிறுமியை நாய் கடித்த விவகாரம் அடங்குவதற்குள், அம்பத்தூரில் 2 வயது குழந்தையின் கன்னத்தை தெரு நாய் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை,…
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 2ஆம் தேதி முதல் வெப்பம் குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். அக்னி நட்சத்திரம் முடிந்ததை…
சென்னை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சித்திக் (வயது 50). இவர் சென்னை கீழ்பாக்கம் ஈவேரா சாலையில் அமைந்துள்ள கனரா வங்கி ஏடிஎம் மையத்தில் கடந்த 9ம் தேதி இரவு பணம்…
சென்னை புளியந்தோப்பில் 6 வயது சிறுவனை வளர்ப்பு நாய் ஒன்று கடித்துக் குதறிய சம்பவத்தில் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு கே.பி பார்க் குடிசை…
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (16) காலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் ஆங்காங்கே மழை பெய்த நிலையில் வெப்பத்தால் வாடிய சென்னை மக்களை கோடை மழை…