canada

கனேடிய தமிழர் பேரவை அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

கனடாவில் டொராண்டோ பகுதியில் உள்ள கனேடிய தமிழர் பேரவையின் அலுவலகத்தின் மீது இனந்தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கனேடிய தமிழர்…

Read more

ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் கனடாவில் அதிகரிக்கும் ஆபத்து

கனடாவில் எதிர்வரும் காலங்களில் மறதி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதன்படி, கனடாவில், 2050ஆம் ஆண்டுகளில்…

Read more

ரொறன்ரோவில் கடும் குளிர்

கனடாவில் – ரொறன்ரோ நகரில் இன்று கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அதிகளவில் பனிப்பொழிவு ஏற்பட்ட போதிலும்,…

Read more

கனடாவில் கடும் குளிர்

கனடாவின் ஒட்டாவாவில் கடும் குளிரான காலநிலை நிலவி வருகின்றது. கடும் குளிர் காலநிலை காரணமாக வீடற்றவர்கள் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. ஒட்டாவாவில் இதுவரையில் ஏனைய இடங்களைப் போன்று இன்னமும்…

Read more

உலகில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் நகர்

உலகில் போக்குவரத்து நெரிசல் அதிகமான காணப்படும் நகரமாக கனடாவின் ரொறன்ரோ நகரம் தெரிவிக்கப்படுகின்றது. போக்குவரத்து நெரிசல் அதிகமான நாடுகளின் உலக தர வரிசையில் ரொறன்ரோ மூன்றாம் இடத்தை வகிக்கின்றது. இந்நிலையில்…

Read more

கடும் குளிரால் ஏற்பட்டுள்ள மின் தடை

கனடாவின் முக்கியமான நகரான அல்பேர்ட்டா மாகாணத்தில் மின்சாரம் தடைபட்டுள்ளது. தற்போது குறித்த பகுதியில் நிலவி வரும் கடுமையான குளிருடனான காலநிலையினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது. இந்நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு…

Read more

கனேடிய அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

கனடாவில் தற்போது வேலையின்மை மற்றும் வீட்டு நெருக்கடி பிரச்சினைகள் அதுகரித்து வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கனேடிய அமைச்சர் மார்க் மில்லர், அடுத்த மாதங்களில் கனடாவில் வசிக்கக்கூடிய வெளிநாட்டு மாணவர்களின்…

Read more

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறை பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்ட இலங்கையர்..

இலங்கையர் ஒருவருக்கு வெளிநாட்டில் பொலிஸ் உத்தியோகத்தருக்கான அதியுயர் பதவி முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. நிஷான் துரையப்பா என்ற இலங்கையரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கனடாவின் பீல் பிராந்திய காவல்துறை பிரிவின் பிரதானியாக…

Read more

கனடா செல்ல யாழ் இளைஞர் செய்த சட்ட விரோதச்செயல்..

சட்டவிரோதமான முறையில் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின்…

Read more

தனது படுக்கையில் பாதியை வாடகைக்கு விடும் இளம்பெண்!

கனடாவை சேர்ந்த இளம்பெண் அன்யா  எட்டிங்கர்(Anya Ettinger) தன் படுக்கையின் பாதியை வாடகைக்கு விடுகிறார். சைக்கிள், கார் போன்ற வாகனங்களை வாடகைக்கு விடுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் படுக்கையில் ஒரு…

Read more