bus accident

விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து!

நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்று (11) அதிகாலை நுவரெலியா – கண்டி வீதியில்…

Read more

செங்கல்பட்டு அருகே நடந்த கோர சம்பவம்!

செங்கல்பட்டு அருகே பழமத்தூர் பகுதியில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி…

Read more

பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்ததில் 20 பேர் பலி!

வடமேற்கு பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து ஒன்று மலைப்பாங்கான நிலப்பரப்பில் இருந்து சறுக்கி, பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர் இந்த விபத்து சம்பவம் இன்று (03)…

Read more

இரு பேருந்துகள் மோதி விபத்து

யாழ்.ஊர்காவற்துறை – குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தின் காரணமாக…

Read more

பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்ததில் 16 பேர் பலி! 8 பேர் கவலைக்கிடம்..

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் பேருந்து பிரேக்குகள் செயலிழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 16 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Iloilo மாகாணத்திலிருந்து ஒரு பயணிகள் பேருந்தானது, நேற்று மதியம் Culasi…

Read more

மோட்டார் சைக்கிளுடன் பஸ் மோதி ஒருவர் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அணிஞ்சியன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். விபத்தில் சிக்கிய இருவரும்  மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றி…

Read more

யாழ்.கொடிகாமத்தில் விபத்து! – சாரதி படுகாயம்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை குறித்த விபத்து கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி…

Read more

ரயில்வே தண்டவாளத்தில் கவிழ்ந்த பேருந்து! 4 பேர் பலியான சோகம்

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். தவுசா மாவட்டத்தில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென ரயில்வே தண்டவாளத்தில் கவிழ்ந்தது. இதில்…

Read more