கேரள நபருக்கு துபாயில் அடித்த அதிர்ஷ்டம்! நேற்று ஓட்டுநர்..இன்று கோடீஸ்வரர்
துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த ஶ்ரீஜு என்பவருக்கு லாட்டரியில் 45 கோடி பரிசு விழுந்துள்ளது. 39 வயதான ஶ்ரீஜு 11 வருடமாக துபாயின் புஜைராவில் வசித்து வருகிறார். ஓட்டுநரான இவர்…