தமிழ்நாட்டில் ஒரே நாளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள்!
தமிழ்நாட்டில் சென்னை, கோவையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 8ம் தேதி சென்னையில் சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில்,…