arrested

திருமணம் செய்த பெண் கைது! பொலிஸ் அதிரடி

இலங்கயை சேர்ந்த நபரை திருமணம் செய்த எத்தியோப்பியா பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். எத்தியோப்பியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் இலங்கை வந்துள்ளார். இங்கு அவருக்கு அம்பிட்டிய…

Read more

பாதாள உலக குழு உறுப்பினர் ஒரு அதிரடி கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று களுத்துறை பிரதேசத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவரை கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கை…

Read more

மூன்று குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டு யாத்திரை சென்ற தம்பதியினர் கைது

குருநாகலில் மூன்று குழந்தைகளை தனியாக வீட்டில் பூட்டிவிட்டு சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற தம்பதியினர் குளியாப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் டீகல்ல, எலத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியரே இவ்வாறு…

Read more

இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்கள் பயணித்த 3 இந்திய மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கைது நடவடிக்கை தொடர்பிலான…

Read more

கட்டுநாயக்கவில் பெருந்தொகை பணத்துடன் ஒருவர் கைது..

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வைத்து 17 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கேட்டரிங் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரே இவ்வாறு சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு…

Read more

சாலையில் திடீரென மேலாடைய கழற்றி நடந்த பெண் மொடல் கைது!

பிரேசில் மொடல் ஒருவர் தனது நாய்களுடன் மேலாடை இன்றி வாக்கிங் சென்றதால் கைது செய்யப்பட்டார். பிரேசிலைச் சேர்ந்த பிகினி மொடல் Caroline Werner. 37 வயதாகும் இவர் பொதுவெளியில் அநாகரீகமாக…

Read more

நாட்டில் அதிரடி சோதனை! ஆயிரக்கணக்கானோர் கைது..

நாட்டில் 24 மணித்தியாளயங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட நபவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 1,676 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்: இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இடமிருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தி 02 வாகனங்களை விபத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளவத்தை, மெரீன் டிரைவ் வீதியில் நேற்று (28) இரவு இந்த விபத்து…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: `அரபு – இஸ்ரேலிய நடிகை கைது!’

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே அக்டோபர் 7-ம் திகதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேலிகள் 1,400 பேர் மற்றும் பாலஸ்தீனியர்கள் 5,000-க்கும் மேற்பட்டோர்கள் என இருதரப்பிலிருந்தும்…

Read more

பல கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மீட்பு.

200 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் நெடு நாள் மீன்பிடி படகு ஒன்றும் அதில் பயணித்த 05 சந்தேகநபர்களும் தேவேந்திரமுனை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையால் அவர்கள் கைது…

Read more