archaeology department

3400 ஆண்டு பழமையான மனித எச்சங்கள் கண்டுப்பிடிப்பு

யாழ் குடாநாட்டில் 3400 ஆண்டு பழமையான மனித எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் வேலணையில் நெதர்லாந்து மற்றும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இந்த கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரலாற்றுக்கு முற்பட்ட…

Read more

கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் மேலும் எலும்புக்கூடுகள் மீட்பு!

முல்லைத்தீவு – கொக்குதொடுவாய் புதைகுழியில் தற்போது அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து  இடம்பெற்று வருகின்றன. நேற்று (23) மூன்று மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் பகுதியளவிலும் மீட்கப்பட்டன. தோட்டாக்…

Read more

கொக்குத் தொடுவாய் மனித புதைக்குழி – களத்தில் களனி பல்கலை தொல்பொருள் பீடம்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்றையதினம் மூன்றாவது நாளாக தொடர்ந்து அகழ்வுப்பணி நடைபெற்று வருகின்றது. குறித்த…

Read more