அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்துவரும் நிலையில், ஜோ பைடன் – டொனால்ட் ட்ரம்ப் இடையே கடுமையான…
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்துவரும் நிலையில், ஜோ பைடன் – டொனால்ட் ட்ரம்ப் இடையே கடுமையான…
அமெரிக்காவிற்கான இந்திய தூதராக முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் வினய் குவாத்ராவை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.…
மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளைக் கண்டறிந்து தண்டிக்க இலங்கை குறைந்தபட்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும்…
பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் இம்மாதம் இந்தியாவிற்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அதன்படி, எதிர்வரும்…
இலங்கையை சுற்றியுள்ள கடலில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு அமெரிக்கா உளவு விமானம் ஒன்றை வழங்கவுள்ளது. Beech King Air 360er ரக புதிய விமானத்தை அமெரிக்கா வழங்கவுள்ளது. எதிர்வரும் ஆண்டு…
இணையவாசிகள் மறைநிலை சேவை(incognito) வழியில் தனிப்பட்ட முறையில் இணையதளத்தை பயன்படுத்துபவர்களை மறைமுகமாக கண்காணிக்கும் வழக்கு ஒன்றை தீர்க்கும் வகையில் பில்லியன் கணக்கான தரவு பதிவுகளை அழிப்பதற்கு கூகுள் இணங்கியுள்ளது. அமெரிக்காவின்…
சீனாவின் நேர்மையற்ற வர்த்தக நடைமுறைகளை எதிர்ப்பதாகவும், இந்தியா உடனான உறவை புத்துயிர் பெற முயற்சி செய்வதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். சீனா எழுச்சி பெற்று வருகிறது. அமெரிக்கா…
அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது மகனை பெல்ட்டைக் கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர் 51 வயது ரூத் டிரைன்சோ. இவரது…
அமெரிக்காவில் 66 வயது முதியவரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியுள்ள ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவை சேர்ந்தவர் ஜெஃப் ப்ரீஸ்ட் (66). இவர், எப்போதும் போலவே இயல்பாக இருந்தார்.…
அமெரிக்காவில் பெண் ஒருவர் 6 மாதங்களில் 2 குழந்தைகள் பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஜெசிகா. சிகையலங்கார நிபுணரான இவர் 6 மாதங்களில் இரண்டு குழந்தைகள்…