உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் டிரான் அலஸ் வெளியிட்ட தகவல்
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் பொலிஸாரின் குறைபாடுகள் காரணமாகவே நடத்தப்பட்டதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் தக்க தருனத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால்…