AI Technology

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!

இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவை (AI Technology) பயன்படுத்தி சிங்கள செய்தி ஒளிபரப்பை ஊடகமொன்று வழங்கியுள்ளது. குறித்த ஒளிபரப்பானது தொலைக்காட்சியில் நேற்றிரவு 8 மணிக்கு ஒளிபரப்பான செய்தியறிக்கையில், ஒளிபரப்பப்பட்டுள்ளது. பிரதான…

Read more

மனிதர்களைப் போல் சிந்திக்கும் புதிய AI மொடல் அறிமுகம்!

சமீபத்தில் கூகுள் ஜெமினி AI என்னும் புதிய மொடலை அறிமுகப்படுத்தியது. இது மனிதர்களைப்போல் சிந்திக்கும் ஆற்றலை கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்திய chat GPT…

Read more

ரோபோவின் தலைமையின் கீழ் பணிபுரியும் மனிதர்கள்!

சமீபத்தில் நிறுவனம் ஒன்று AI மனிதனைப் போன்ற உருவ அமைப்புள்ள ரோபோவை அதன் CEO-வாக அறிவித்துள்ளது. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி எல்லையே இல்லாமல் சென்றுகொண்டே இருக்கிறது. மனிதனின் வாழ்வை எளிமையாக்க…

Read more

தொழில்நுட்பம் மூலம் இனி செல்லப்பிராணிகளும் பேசும்

AI மூலம் விலங்குகளின் மொழியை மனிதர்களுக்கு புரியும் வகையில் மொழிபெயர்ப்பதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். லின்கன் பல்கலைக்கழகத்தின் வெட்டரினரி பிஹேவியரல் மெடிசன் விரிவுரையாளர் டேனியல் மில்ஸ் “உங்களது செல்லப்பிராணி உங்களிடம்…

Read more