accident

யாழ். மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயம்!

 யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குழந்தை ஒன்றும், இரு பெண்களும் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வீதியில் மோட்டார் சைக்கிளில்…

Read more

மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்து!

கேகாலை வரகாபொல பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து…

Read more

ரிசல்ட்டை பார்க்கும் முன்பே விபத்தில் பலியான 10ம் வகுப்பு மாணவன்!

சென்னை மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவன் ஜீவா 10-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை 9.30 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில், ரிசல்டை பார்ப்பதற்காக…

Read more

இலங்கையை உலுக்கிய கோர சம்பவம்!

தியத்தலாவ Fox Hill கார் பந்தயத்தின் போது நேற்று முன்தினம் இடம்பெற்ற கோர விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 19 பேர் காயமடைந்து தியத்தலாவை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சை…

Read more

நுரைச்சோலை கோர விபத்தில் இளைஞன் பலி!

நுரைச்சோலை நகரில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் உயிரிழந்தவர் நுரைச்சோலை கொய்யாவாடிய பகுதியைச் சேர்ந்த சமிர லசந்த பெர்னாண்டோ…

Read more

மட்டக்களப்பு கோர விபத்தில் 16 வயது மாணவன் பலி!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று(27) இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் உடன் பயணித்த மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெரியகல்லாறு மயான வீதியில் இரு…

Read more

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து! விவசாயி பலி!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உரும்பிராய் புன்னாலைக் கட்டுவன் சந்தியில் சிறிய ரக உழவு இயந்திரத்தில் தோட்டத்திலிருந்து புற்களை ஏற்றிக் கொண்டிருந்த விவசாயி…

Read more

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து! மீட்பு பணிகள் தீவிரம்!

அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்தில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த ஒரு பெரிய பாலம் சிங்கப்பூருக்கு சொந்தமான சரக்கு கப்பல் மோதியதில் நேற்று (26) இடிந்து விழுந்தது. நீருக்குள் மூழ்கியவர்களை தேடும் பணி…

Read more

பரசூட்டில் பறந்த விமானப்படை வீரருக்கு ஏற்பட்ட நிலை!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் இலங்கை விமானப்படையின் கண்காட்சியில் பரசூட்டில் பறந்த விமானப்படை சாகச வீரர் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் 2024” கண்காட்சி…

Read more

புனித நீராட சென்றபோது 15 பேர் பலி

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் புனித நீராட சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் காதர்கஞ்ச் பகுதியில் உள்ள கங்கை நதியில் புனித நீராட…

Read more