யாழ்ப்பாணம் – நாவற்குழி

மனைவியைப் படுகொலைசெய்துவிட்டு தப்பியோடிய கணவன் மடக்கிப் பிடிப்பு! யாழில் பொலிஸ் புலனாய்வாளர்கள் அதிரடி.

யாழ்ப்பாணம் – நாவற்குழிப் பகுதியில் மனைவியைக் கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட கணவன் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ்…

Read more