அக்கரைப்பற்று

4 நாட்களாக உயிருக்கு போராடிய யானை சிகிச்சை பயனளிக்காத நிலையில் இன்று உயிரிழப்பு.

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஆலம்குளம் வீதி, இசங்கேணிச்சீமை பிரதேசத்தில் நீர்ப்பாசன கால்வாய்க்குள் காலில் ஏற்பட்ட பழைய காயத்தின் காரணமாக வலுக்குறைந்த யானை ஒன்று வீழ்ந்து கடந்த நான்கு நாட்களாக உயிருக்காக…

Read more