தமிழ் பாடசாலை ஒன்றில் மாணவர்கள் துஸ்பிரயோகம்!

தமிழ் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மாணவ துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்குமார் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு தீர்வு பெற்றுத்தரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!