வட்டுக்கோட்டை பகுதியில் பலத்த பாதுகாப்பு ! – இளைஞனின் உடல் வீட்டுக்கு

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வட்டுக்கோட்டை இளைஞனின் பூத உடல் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி  யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். குறித்த இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளாகியமை மருத்துவ அறிக்கை மற்றும் இளைஞனின் வாக்குமூலம் ஆகியவற்றால் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், வட்டுக்கோட்டை இளைஞன் விவகாரம் தொடர்பில்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்துகொண்டிருக்கிறேன்  என் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வட்டுக்கோட்டை பொன்னாலை வீதி இரவு நேற்று இரவு முற்றாக மூடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!