ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கை மக்கள்

இலங்கை மக்கள் சிலர் ஜோர்தானில் சிக்கியுள்ள நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜோர்தான் பாதுகாப்பு படையினர் அங்குள்ள இலங்கையர்களை கொடூரமாக தாக்கிய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டுள்ளன.

குறித்த காணொளியில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!