கெப்டன் விஜயகாந்தின் சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய இலங்கை எம்.பி

புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

திரு. விஜயகாந்த் அவர்கள் 80 மற்றும் 90 ஆண்டு காலப்பகுதியில் தமிழ் ஈழ போராட்டத்துக்கு மிக முக்கிய ஆதரவு வழங்கியவர்களில் மிக முக்கியமான ஒருவர் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

எமக்கான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றவர் என அவர் தெரித்துள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!