இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் தனுஷ்கோடி அருகே ஒரு படகுடன்  இந்திய கடலோர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!