தீபாவளியையொட்டி சிறப்பு பங்குச்சந்தை வர்த்தகம்

பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ இந்த வருடம் தீபாவளியன்று 1 மணி நேரம் முஹூரத் சிறப்பு வர்த்தகத்தை நடத்துவதாக அறிவித்துள்ளது.
இந்தச் சிறப்புப் பங்குச்சந்தை வர்த்தகம் மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 7:15 மணிக்கு முடிவடையும்.
இதில் 15 நிமிடம் முந்தைய வர்த்தக அமர்வுகளுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.
கடந்த 10 சிறப்பு முஹுரத் வர்த்தக நாட்களில் 7 முறை வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது.
இதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் முதலீட்டாளர்களின் முதலீட்டுப் பணமும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

முட்டை விலை நிர்ணயம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!