சதொச நிறுவனத்தில் விலை குறைக்கப்படவுள்ள சில பொருட்கள்

இலங்கையில் சதொச நிறுவனம் சில அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைத்து விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.

அதன்படி, சவர்க்காரம் , வாசனை திரவியங்கள் ஆகியன குறைந்த விலையில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் முகப்பூச்சு மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றின் விலைகளை குறைத்து விற்பனை செய்யவுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!