நிலநடுக்கத்தால் 6 பேர் பலி..

ஜப்பானில் நேற்று பதிவான பாரிய நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்தனர்.

நேற்றைய தினம் 7.6 மெக்னிடியூட் அளவில் ஜப்பானின் மத்திய பகுதியில் நில அதிர்வு பதிவாகியிருந்தது.

இதனையடுத்து பல பின்னதிர்வுகளும் பதிவாகியிருந்தன.

இந்தநிலையில் அங்கு இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!