அரச ஊழியர்களுக்கு சோக செய்தி

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு வழங்கப்படமாட்டாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாழ்க்கைச்செலவுக்கான 10,000 ரூபாய் கொடுப்பனவில் இருந்து 5,000 ரூபாவை இந்த மாதத்திலிருந்து வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மேலும், ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு குறித்து அரச நிர்வாக அமைச்சினால் இதுவரை எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!