இரண்டு வாரங்களுக்குள் பெறுபேறுகள்!

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டளவில் பரீட்சை கால அட்டவணைகள் வழமைக்கு திரும்பினாலும் அது மேலும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

1 comment

க.பொ.த சா/த பெறுபேறுகள் நாளை!! - Namthesam Tamil News November 29, 2023 - 3:55 pm
[…] பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் […]
Add Comment