”நிவாரணம் விரைவில் கிடைக்கும்”

‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், ” ‘அஸ்வெசும’ மற்றும் ‘உறுமய’ திட்டங்களை மக்களிடம் முறையாக கொண்டு செல்ல அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்” என்று வலியுறுத்தினார்.

மேலும், ‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!