அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, நுகர்வோர் குறித்த பொருட்களை நாடளாவிய ரீதியில் அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

சிவப்பு பருப்பு, வெள்ளை நாட்டரிசி மற்றும் வெள்ளை பச்சையரிசி ஆகியவற்றின் விலை தலா ஒரு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளன.

மேலும் உருளைக்கிழங்கு, சிவப்பரிசி மற்றும் ரின் மீன் ஆகியவற்றின் விலை தலா 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளன .

இந்த விலை குறைப்பு நேற்று 28ம் திகதி முதல் அமுலுபடுத்தப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!