சிவப்பு பாஸ்போர்ட் : பிரித்தானியர்களுக்கு வந்த எச்சரிக்கை!

சிவப்பு பாஸ்போர்ட் வைத்திருக்கும் பிரித்தானியர்கள் ஒரு முக்கிய விதியை தெரிந்திருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது.

அதன்படி, பிரெக்சிட்டுக்கு பின் சிவப்பு பாஸ்போர்ட் பிரித்தானியார்களுக்கு விநியோகிக்கப்படவில்லை. எனவே, வெளிநாட்டிற்கு சிவப்பு பாஸ்போர்ட் மூலம் சுற்றுலா செல்பவர்கள் தங்கள் பாஸ்போர்ட் காலாவதி திகதியை கவனிப்பது மிகவும் முக்கியம் ஆகும்.

மேலும், தங்கள் பாஸ்போர்ட் இன்னும் எத்தனை மாதங்கள் வரை செல்லுபடியாகும் என்பதை பார்த்து வைத்துக்கொள்வது நல்லது. அது தெரியாமல் வெளிநாடுகளுக்கு சென்று சிக்கிக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!