நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு ரணில் விதித்த நிபந்தனை!

அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்த அரசியல்வாதிகள் குழுவிடம், நூற்றுப் பதின்மூன்று எம்.பி.க்களின் கையொப்பப் பட்டியலை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு நூற்றுப் பதின்மூன்று கையொப்பங்களைக் கொண்டு வர வேண்டும் என அதிபர் தெரிவித்த பின்னரும், அந்த செயற்பாடு நிறைவேற்றப்படவில்லை என தெரியவந்துள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!