பொருளாதர நெருக்கடிக்கு ராஜபக்சக்களே காரணம்! – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த பலரே காரணம் என இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய குழுவினரால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதேவேளை, பிரதிவாதிகள் மனுதாரர்களுக்கு தலா 150,000 ரூபா செலவுத் தொகையாக வழங்க வேண்டும் என தெரிவித்த நீதிமன்று, இழப்பீடு எதுவும் வழங்கத் தேவையில்லை எனவும் உத்தரவிட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!