பொலிஸாரின் அராஜகம் கட்டுக்கடங்காது தொடர்கின்றது: சட்டத்தரணி சுகாஷ்

பொலிஸாரின் அராஜகம் கட்டுக்கடங்காது தொடர்கின்றது என சட்டத்தரணி சுகாஷ்  தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்த நிலையில்,
வட்டுக்கோட்டை பொலிஸாரின் சட்ட விரோத சித்திரவதைகளால் அப்பாவி இளைஞன் கொல்லப்பட்டமை மருத்துவ ரீதியாக நிரூபணமாகியுள்ளது.
இக் கொலையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்! குற்றமிழைத்த பொலிஸார் உடனடியாகக் கைதுசெய்யப்படுவதோடு விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று கோருகின்றோம் – என்றார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!